அனைத்துலகப் பண நிதியம்

சிங்கப்பூர் சரியானப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அந்தப் பாதை 2024ஆம் ஆண்டுக்கான வேகமான பொருளியல் வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது.
பெரிய நாடுகள் அனைத்துலக சட்டத்தை மீறும்போது சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் திங்கட்கிழமை (ஜனவரி 15) அன்று தெரிவித்தார்.
கராச்சி: அனைத்துலகப் பண நிதியத்தின் நிர்வாக வாரியம் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய 700 மில்லியன் அமெரிக்க டாலர் (S$931 மில்லியன்) நிதியைக் கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
வாஷிங்டன்: உக்ரேனுக்கு 900 மில்லியன் அமெரிக்க டாலர் (S$1.2 பில்லியன்) நிதியுதவி வழங்க அனைத்துலகப் பண நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதியம், அதன் 15.6 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் திட்டத்திலிருந்து இந்த நிதியை வழங்குகிறது.
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஸி ஜின்பிங் இருவரும் நவம்பர் 17ஆம் தேதி சந்தித்துப் பேசினர்.